என் சிறுகதை “ஸ்பைடர்” குறித்த கலந்துரையாடல் நியூஜெர்சியில் உள்ள கதையாடும் முன்றில் அமைப்பு நடத்தியது. அதில என்னையும் அழைத்திருந்தார்கள். நண்பர்கள் பாஸ்டன் பாலாவும், சுபாவும் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருமே தேர்ந்த இலக்கிய வாசகர்கள். கதையின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி விரிவாகப் பேசினார்கள். என்னிடம் கேள்விகளும் கேட்டார்கள். கதைத் தொழில் நுட்பத்துக்கான பல குறிப்புகள் இக்கலந்துரையாடலில் எனக்குக் கிடைத்தன. நண்பர்களுக்கு நன்றி.
மேலும் வாசிக்க
-
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்க...
-
எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்க...
-
அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை . சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் ...
-
கைவல்ய நவநீதம் கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல் . அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை ...
-
சாதன சதுஷ்டயம் 1 ஓம் ஸஹனா அவது ஸஹனௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினா வதீதமஸ்து மாவித் விஷாவஹைஹி ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி சதுஷ்டயம் என்றால...