Posts

Showing posts from October, 2021

அசைவும், பெருக்கும் - புதிய சிறுகதை: வல்லினம் இதழில்

Image
  எனது சிறுகதை அசைவும், பெருக்கும் வல்லினம் நவம்பர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கதையை வெளியிட்ட வல்லினம் குழுவினருக்கு நன்றி. தவறான இடத்தை வந்தடைத்திருக்கிறோமோ என்ற ஐயம் மனத்தை நெருட, வெளிப்படும் சொற்கள் அதைக்காட்டிவிடுமோ என்ற தயக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் கௌதம். “எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய்?” என்றார் எதிரிலிருந்தவர். “இரண்டு ஆண்டுகளாக… ஆனால் பயிற்சியை விட்டுவிட்டுத்தான் செய்ய முடிந்தது. சில சமயம் மூன்று மாதங்கள்கூட இடைவெளி எடுத்ததுண்டு. ஆனால் எவ்வளவு தொடர்ந்து செய்தும் பலன் என்று எதையும் அனுபவிக்கவில்லை.” “பலன் என்று எதை எதிர்பார்க்கிறாய்?” மேலும் வாசிக்க அசைவும், பெருக்கும் - சிறுகதை