அவள்இவள் - கவிதை பதாகை இதழில்
என் கவிதை நிழலாட்டம் அல்லது அவள்இவள் பதாகை இலக்கிய இதழில் வெளியாகி உள்ளது.
அவள்இவள்
ஜெகதீஷ் குமார்
எட்டு விரல்களையும் படுக்கையாகக் கிடத்தி
இரு கட்டை விரல்களாலும்
ஒத்திக் கொண்டிருக்கிறாள் தொடுதிரையை
என் கவிதை நிழலாட்டம் அல்லது அவள்இவள் பதாகை இலக்கிய இதழில் வெளியாகி உள்ளது.
எட்டு விரல்களையும் படுக்கையாகக் கிடத்தி
இரு கட்டை விரல்களாலும்
ஒத்திக் கொண்டிருக்கிறாள் தொடுதிரையை
Comments
Post a Comment