tag:blogger.com,1999:blog-1187161773484729059.post9049512817800835682..comments2023-08-26T15:17:06.282+05:00Comments on ஜெகதீஷ் குமார்: நான்கு அறைகளில் உயரமாய் மீசை வச்சுக்காமல் ஒரு மகான்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1187161773484729059.post-70921597489673105662010-09-03T09:45:02.510+05:002010-09-03T09:45:02.510+05:00சென்ஷி உங்கள் தளத்தில் கதையைப் பகிர்ந்துள்ளதைப் பா...சென்ஷி உங்கள் தளத்தில் கதையைப் பகிர்ந்துள்ளதைப் பார்த்தேன். அதற்கான இணைப்பைக் கொடுத்துவிட்டேன். நன்றி.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1187161773484729059.post-88568385555658112202010-09-03T09:29:32.748+05:002010-09-03T09:29:32.748+05:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்ஷி.
ஆதவன் கதை ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்ஷி.<br />ஆதவன் கதை பற்றிய தங்கள் கருத்து அற்புதமாக இருந்தது.<br /><br />நான்கு அறைகள் படம் நீங்கள் பார்க்கலாமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.<br /><br />குழுமம் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி.<br />பார்க்க ஆவலாகிவிட்டேன்.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1187161773484729059.post-34661935059819749442010-09-03T00:13:35.945+05:002010-09-03T00:13:35.945+05:00நான்கு அறைகள் திரைப்படம் பார்க்கவில்லை.
ஆதவனின் ம...நான்கு அறைகள் திரைப்படம் பார்க்கவில்லை.<br /><br />ஆதவனின் மிகச்சிறந்த கதை - சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்... இளவயது மனதில் ஆசைகளை, விருப்புகளை, அசட்டுப்போக்குத்தனங்களை துல்லியமாக வடித்திருக்கும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. பல நேரங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் பிரியங்களைவிட கொடுக்கப்படும் பிரியங்களுக்கு கிடைக்கும் நிம்மதி தாளவியலாதது.<br /><br />மீண்டும் ஒரு சிறந்த கதையை அசைபோட வைத்தமைக்கு நன்றிகள்.. <br /><br />பி.கு.: பண்புடன் மின்மடல் குழுமத்தில் எஸ்.ரா. குறிப்பிட்ட 100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பட்டுக் கொண்டுள்ளன. உங்களுக்குப் பிடிக்குமெனில் பார்வையிடுங்கள்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com