அற்புதமான நாவல்கள்

இருபதாம் நூற்றாண்டில், அதுவும் அதன் பின் ஐம்பது ஆண்டுகளில், இந்தியாவில் பல அற்புதமான நாவல்கள் வெளிவந்துள்ளன. பல நல்ல இலக்கியங்கள், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்களின் கடின உழைப்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்தன.

அன்புள்ள ஜெகதீஷ் குமார்,நீங்க கேட்ட பட்டியல்:

1. கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மீ நந்தன் போராவங்கம்
2. ஆரோக்கிய நிகேதனம் - தாரா சங்கர் பானர்ஜி
3. கொல்லப்படுவதில்லை - மைத்ரேயி தேவி
4. நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய்
5, பதேர் பாஞ்சாலி - விபூதி பூஷண்பந்த்யோபாத்யாய்குஜராத்தி
6. வாழ்க்கை ஒரு நாடகம் - பன்னாலால் படேல்இந்தி
7. சதுரங்கக் குதிரைகள் - கிரிராஜ் கிஷோர்
8. தர்பாரி ராகம் - ஸ்ரீலால் சுக்லகன்னடம்
9. ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ். எல். பைரப்பா
10. மண்ணும் மனிதரும் - சிவராம காரந்த்
11. முதலில்லாததும் முடிவில்லாததும் - ஸ்ரீரங்க
12. சம்ஸ்காரா - யு. ஆர். அனந்தமூர்த்தி
13, சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்மலையாளம்
14. அண்டைவீட்டார் - பி. கேசவதேவ்
15. பாத்தும்மாவின் ஆடும் இளம்பருவத்தோழியும் - வைக்கம் முகமது பஷீர்.
16. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரப்பிள்ளை
17. மீசான் கற்கள் - புனத்தில் குஞ்ஞப்துல்லாமராட்டி
18. பங்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர்
19. யயாதி - வி. எஸ். காண்டேகர்பஞ்சாபி
20. வெண்குருதி - நானக் சிங்தெலுங்கு
21. அற்ப ஜீவி - ஆர்.விஸ்வனாத சாஸ்திரிஉருது
22. அக்னி நதி - குர் அதுல் ஐன் ஹைதர்
thanks sammuvam,thanks baski reviews

Comments

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை